பொது அறிவு கேள்வி பதில்கள் - February 2014
1. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகளின் புகலிடமாக விளங்கும் ஆறு எது?
* தாமிரபரணி
2. எந்த அணையின் நீர்த்தேக்கத்தில்அரண்மனை புதைந்து கிடப்பதாக வரலாறு கூறுகிறது?
* பவானிசாகர் அணை
3. இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ________
* 1982
4. ஜனவரி (2014) மாத பறவைகள் கணக்கெடுப்பின்படி தாமிரபரணி ஆற்றில் எத்தனை பறவைகள் உள்ளன?
* சுமார் 67 ஆயிரம்
* தாமிரபரணி
2. எந்த அணையின் நீர்த்தேக்கத்தில்அரண்மனை புதைந்து கிடப்பதாக வரலாறு கூறுகிறது?
* பவானிசாகர் அணை
3. இந்தியாவில் சொகுசு ரயில் பயணம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு ________
* 1982
4. ஜனவரி (2014) மாத பறவைகள் கணக்கெடுப்பின்படி தாமிரபரணி ஆற்றில் எத்தனை பறவைகள் உள்ளன?
* சுமார் 67 ஆயிரம்